Holy Bible - New Testament - part IIa
Gospel according to John
(in tamil script, unicode format)

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
யோவான் நற்செய்திகள்




Etext input: Rev.Fr. Adaikalarasa,sdb, St. Xavier's Church, Dindigul, Tamilnadu
Proof-reading : Mr. Mukundaraj Munisamy, Chennai, Tamilnadu

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

Click here to access Part I of Holy Bible- New Testament covering the Books of Mathew and Mark


Holy Bible - New Testament - Book of John
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - யோவான் நற்செய்தி



1 அதிகாரம்

1.1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.

1.2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

1.3 அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

1.4 அவிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

1.5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

1.6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார் அவ் பெயர் யோவான்.

1.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார்.

1.8 அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

1.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

1.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.

1.11 அவர் தமக்கியவர்களிடம் வந்தார். அவருக்கு இயவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

1.12 அவிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் இமையை அளித்தார்.

1.13 அவர்கள் இரத்தத்தினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

1.14 வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்ச்யை நாங்கள் கண்டோ ம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

1.15 யோவான் அவரைக் குறித்து"எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவ் ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

1.16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.

1.17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது அருளும் உண்மையும் இயேசு கிறிஸது வழியாய் வெளிப்பட்டன.

1.18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

1.19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி"நீ யார்?" என்று கேட்டபோது அவர்"நான் மெசியா அல்ல" என்று அறிவித்தார்.

1.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

1.21 அப்போது"அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?" என்று அவர்கள் கேட்க அவ்"நானல்ல" ன்றார்."நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும் அவர்"இல்லை" என்று மறுமொழி கூறினார்.

1.22 அவர்கள் அவிடம்"நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும் எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.

1.23 அதற்கு அவர்"ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே" என்றார்.

1.24 பிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்

1.25 அவிடம்"நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள்.

1.26 யோவான் அவர்களிடம்"நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவ் உங்களிடையே நிற்கிறார்

1.27 அவர் எனக்குப்பின் வருபவர் அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார்.

1.28 இவையாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

1.29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்"இதோ. கடவுளின் ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

1.30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவ் ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.

1.31 இவர் யாரென்று எனக்கும் தியாதிருந்தது. ஆனால் இஸரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்" என்ற்.

1.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது"தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவ் மீது இருந்ததைக் கண்டேன்.

1.33 இவர் யாரென்று எனக்கும் தியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்"தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவ்" என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

1.34 நானும் கண்டேன் இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்."

1.35 மறுநாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.

1.36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து"இதோ. கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார்.

1.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

1.38 இயேசு திரும்பிப் பார்த்து அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு"என்ன தேடுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள்"ரபி நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? என்று
கேட்டார்கள்.

1.39 அவர் அவர்களிடம்"வந்து பாருங்கள்"என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

1.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள்"அந்திரேயா ஒருவ். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.

1.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து"மெசியாவைக் கண்டோ ம்" என்றார்."மெசியா" என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.

1.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து"நீ யோவானின் மகன் சீமோன். இனி"கேபா" எனப்படுவாய் என்றார்."கேபா" என்றால்"பாறை" என்பது பொருள்.

1.43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு"என்னைப் பின்தொட்ந்து வா" எனக் கூறினார்.

1.44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் ச்ந்தவ். அந்திரேயா பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

1.45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து இறைவாக்கினர்களும் திருச்சட்ட ஞூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோ ம். நாசரேத்தைச் ச்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார்.

1.46 அதற்கு நத்தனியேல்"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவிடம்"வந்து பாரும்" என்று கூறினார்.

1.47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு"இவர் உண்மையான இஸரயேலர் கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார்.

1.48 நத்தனியேல்"என்னை உமக்கு எப்படித் தியும்?" என்று அவிடம் கேட்டார். இயேசு"பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார்.

1.49 நத்தனியேல் அவரைப் பார்த்து"ரபி நீர் இறை மகன் நீரே இஸரயேல் மக்களின் அரசர்" என்றார்.

1.50 அதற்கு இயேசு"உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பியவற்றைக் காண்பீர்" என்றார்.

1.51 மேலும்"வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்ப்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவிடம் கூறினார்.


2 அதிகாரம்
2.1 முன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

2.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தன்.

2.3 திருமண விழாவில் திராட்சை இரசம் த்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி இயேசுவின் தாய் அவரை நோக்கி"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.

2.4 இயேசு அவிடம்"அம்மா அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.

2.5 இயேசுவின் தாய் பணியாளிடம்"அவ் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.

2.6 யூதின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு முன்று குடம் தண்ணீர்கொள்ளும்.

2.7 இயேசு அவர்களிடம்"இத்தொட்டிகளில் தண்ண் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

2.8 பின்பு அவர்"இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

2.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தியவில்லை தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே திந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு

2.10"எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பிமாறுவ் யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பிமாறுவ். நீர் நல்ல இரசத்தை இதுவரை பிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.

2.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவ் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவிடம் நம்பிக்கை கொண்டன்.

2.12 இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதர்களையும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

2.13 யூதர்களுடைய பாஸகா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசரேமுக்குச் சென்றார்

214 கோவிலில் ஆடு மாடு புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம்
மாற்றுவோரையும் கண்டார்

2.15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார் ஆடு மாடுகளையும் விரட்டினார் நாணயம் மாற்றுவின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

2.16 அவர் புறா விற்பவர்களிடம்"இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள் என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.

2.17 அப்போது அவருடைய சீட்கள்."உம் இல்லத்தின் மீதுள்ள "வம் என்னை இத்துவிடும்" என்று மறைஞூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

2.18 யூதர்கள் அவரைப் பார்த்து"இவற்றையெல்லாம் செய்ய உமக்கு இமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள்.

2.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம்"இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் முன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார்.

2.20 அப்போது யூதர்கள்"இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே. நீர் முன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள்.

2.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

2.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைஞூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பின்.

2.23 பாஸகா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயில் நம்பிக்கை வைத்தனர்.

2.24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தியும்.

2.25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.


3 அதிகாரம்

3.1 பிசேயர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.

3.2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து"ரபி நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார்.

3.3 இயேசு அவரைப் பார்த்து"மறுபடியும்" பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

3.4 நிக்கதேம் அவரைநோக்கி"வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியுமா?" என்று கேட்டார்.

3.5 இயேசு அவரைப் பார்த்து"ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

3.6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.

3.7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம்.

3.8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் உமக்குத் தியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.

3.9 நிக்கதேம் அவரைப் பார்த்தது"இது எப்படி நிகழ முடியும்?" என்று கேட்டார்.

3.10 அதற்கு இயேசு கூறியது"நீர் இஸரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது திவிலலையே.

3.11 எங்களுக்குத் திந்ததைப் பற்றியே பேசுகிறோம் நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கின்றோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

3.12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்?

3.13"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

3.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.

3.15 அப்போது அவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

3.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

3.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

3.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

3.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.

3.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவாகள் ஒளியிடம் வருவதில்லை.

3.21 உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

3.22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.

3.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.

3.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

3.25 ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.

3.26 அவர்கள் யோவானிடம் போய்"ரபி யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே. நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே. இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவிடம் செல்கின்றனர்" என்றார்கள்.

3.27 யோவான் அவர்களைப் பார்த்து"விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.

3.28"நான் மெசியா அல்ல மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்" என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.

3.29 மணமகள் மணமகனுக்கே இயவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார் அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.

3.30 அவரது செல்வாக்குப் பெருக வேண்டும் எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்.

3.31 மேலிருந்து வருபவர் அனைவரையும்விட மேலானவர். மணணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர்.

3.32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவ் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக் கொள்வதில்லை.

3.33 அவர்தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

3.34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்கிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.

3.35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவ் கையில் ஒப்படைத்துள்ளார்.

3.36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

4 அதிகாரம்
4.1 யோவானைவிட இயேசு மிகுதியான சீட்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பிசேயர் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு

4.2 யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார்.

4.3 ஆனால் உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல அவருடைய சீடர்களே.

4.4 கலிலேயாவுக்கு அவர் சமியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது.

4.5 அவர் சமியாவில் உள்ள சிக்க் என்னும் ஊருக்கு வந்து ச்ந்த். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.

4.6 அவ்வில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

4.7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.

4.8 இயேசு அவிடம் குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார்.

4.9 அச்சமியப்பெண் அவிடம்"நீர் யூதர் நானோ சமியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமியரோடு பழகுவதில்லை.

4.10 இயேசு அவரைப் பார்த்து"கடவுளுடைய கொடை எது என்பதையும்"குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவிடம் கேட்டிருப்பீர் அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார்.

4.11 அவர் இயேசுவிடம்"ஐயா தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ண் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

4.12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார்.

4.13 இயேசு அவரைப் பாத்து"இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.

4.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார்.

4.15 அப்பெண் அவரை நோக்கி"ஐயா அத்தண்ணீரை எனக்குக் கொடும் அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார்.

4.16 இயேசு அவிடம்"நீர் போய் உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்" என்று கூறினார்.

4.17 அப்பெண் அவரைப் பார்த்து"எனக்குக் கணவர் இல்லையே" என்றார். இயேசு அவிடம்"எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சியே.

4.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே" என்றார்.

4.19 அப்பெண் அவிடம்"ஐயா நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.

4.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார்.

4.21 இயேசு அவிடம்"அம்மா என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை"இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

4.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் திந்து வழிபடுகிறோம் யூதிடமிருந்தே மீட்பு வருகிறது.

4.23 காலம் வருகிறது ஏன் வந்தேவிட்டது. அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.

4.24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்குக் ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.

4.25 அப்பெண் அவிடம் கிறிஸது எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார்.

4.26 இயேசு அவிடம்"உம்மோடு பேசும் நானே அவர்" என்றார்.

4.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும்"என்ன செய்ய வேண்டும்?" ன்றோ"அவரோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்கவில்லை.

4.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்

4.29 "நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?" என்றார்.

4.30 அவர்கள் இலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.

4.31 அதற்கிடையில் சீடர்"ரபி உண்ணும்" என்று வேண்டினர்.

4.32 இயேசு அவர்களிடம்"நான் உண்பதற்கிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தியாது" என்றார்.

4.33 "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

4.34 இயேசு அவர்களிடம்"என்னை அனுப்பியவின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

4.35 "நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை" என்னும் கூற்று உங்களிடையே உண்டே. நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.

4.36 அறுப்பவர் கூலி பெறுகிறார் நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.

4.37 நீங்கள் உழைத்துப் பயிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள் ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.

4.38 இவ்வாறு"விதைப்பவர் ஒருவ் அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்.

4.39 "நான் செய்பவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்" என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்விலுள்ள சமியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

4.40 சமியர் அவிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கே இரண்டு நாள் தங்கினார்.

4.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.

4.42 அவர்கள் அப்பெண்ணிடம்"இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை நாங்களே அவர் பேச்சைக் கேட்டோ ம். ஆவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோ ம்" என்ற்கள்.

4.43 அந்த இரண்டு நாளுக்கு பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்ற்.

4.44 தம் சொந்த இல் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.

4.45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேய் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்ததபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

4.46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்ற். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.

4.47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவிடம் சென்று சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

4.48 இயேசு அவரை நோக்கி"அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்." என்றார்.

4.49 அரச அலுவலர் இயேசுவிடம்"ஐயா என் மகன் இறக்குமுன் வாரும்" என்ற்.

4.50 இயேசு அவிடம்"நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்ற். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வ்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

4.51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக் கொண்டான் என்று கூறினார்கள்.

4.52 "எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?" என்று அவர் அவர்களிடம் வினவ அவர்கள் நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது" என்றார்கள்.

4.53 "உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

4.54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவெ.

5 அதிகாரம்
5.1 யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.

5.2 எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.

5.3 இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர் முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். (இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்ப்கள்.

5.4 ஏனெனில் ஆண்டவின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.)

5.5 முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்த்.

5.6 இயேசு அவரைக் கண்டு நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்துநலம்பெற விரும்புகிறீரா?" என்று அவிடம் கேட்டார்.

5.7 "ஐயா தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று உடல் நலமற்றவர் அவிடம் கூறினார்.

5.8 இயேசு அவிடம்"எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார்.

5.9 உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

5.10 அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவிடம்"ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள்.

5.11 அவர் மறுமொழியாக"என்னை நலமாக்கியவரே"உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்" என்று என்னிடம் கூறினார்" என்றார்.

5.12 "படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்று உம்மிடம் கூறியவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள்.

5.13 ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்ட்.

5.14 பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு"இதோ பாரும் நீர் நலமடைந்துள்ளீர் இதை விடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்"
என்றார்.

5.15 அவர் போய் தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.

5.16 ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

5.17 இயேசு அவர்களிடம்"என் தந்தை இன்றும் செயலாற்றுகிற் நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.

5.18 இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல் கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

5.19 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது"மகன் தாமாக எதையும் செய்ய இயலாது தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

5.20 தந்தை மகன் மேல் அன்பு கொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார் இவற்றைவிடப் பிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.

5.21 தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

5.22 தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்.

5.23 மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

5.24 வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

5.25 காலம் வருகிறது ஏன் வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர் அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

5.26 தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.

5.27 அவர் மானிடமகனாய் இருப்பதால் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

5.28 இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு

5.29 வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர் தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

5.30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவின் விருப்பத்தையே நாடுகிறேன்.

5.31 "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால் என் சான்று செல்லாது.

5.32 என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தியும்.

5.33 யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்.

5.34 மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.

5.35 யோவான் இந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

5.36 "யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

5.37"என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை அவரது உருவைக் கண்டதுமில்லை.

5.38 அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை ஏனெனில் அவர் அனுப்பிய வரை நீங்கள் நம்பவில்லை

5.39 மறைஞூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என் எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே. அம் மறைஞூலும் எனக்குச் சான்று பகர்கிறது.

5.40 வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

5.41 "மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.

5.42 உங்களை எனக்குத் தியும். உங்களிடம் இறையன்பு இல்லை.

5.43 நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

5.44 கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது ஒருவர் மற்றவிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே. உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்?

5.45 தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என் நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.

5.46 நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப்பற்றித்தான் எழுதினார்.

5.47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?"


6 அதிகாரம்
6.1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபியக் கடல் என்று பெயர் உண்டு.

6.2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.

6.3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடடோ டு அமர்ந்தார்.

6.4 யூதருடைய பாஸகா விழா அண்மையில் நிகழவிருந்தது.

6.5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவிடம் வருவதைக் கண்டு"இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார்.

6.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

6.7 பிலிப்பு மறுமொழியாக"இருஞூறு தெனியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார்.

6.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா

6.9"இங்கே சிறுவன் ஒருவன் ஒருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.

6.10 இயேசு"மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அம்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

6.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

6.12 அவர்கள் வயிறார உண்டபின்"ஒன்றும் வீணாகாதபடி எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்ற தம் சீடிடம் கூறினார்.

6.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

6.14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள்"உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள்.

6.15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

6.16 மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து

6.17 படகேறி மறுகரையிலுள்ள கப்பர் நாகுமுக்குப் புறப்பட்டார்கள் ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.

6.18 அப்போது பெருங்காற்று வீசிற்று கடல் பொங்கி எழுந்தது.

6.19 அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.

6.20 இயேசு அவர்களிடம்"நான்தான்"அஞ்சாதீர்கள்" என்றார்.

6.21 அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது.

6.22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்ற கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு ப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.

6.23 அப்போது ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன.

6.24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏற இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.

6.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு"ரபி எப்போது இங்கு வந்தீர்?" என்ற கேட்டார்கள்.

6.26 இயேசு மறுமொழியாக"நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல மாறாக அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

6.27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.

6.28 அவர்கள் அவரை நோக்கி"எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

6.29 இயேசு அவர்களைப் பார்த்து"கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் என்றார்.

6.30 அவர்கள்"நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?

6.31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே."அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்" என்று மறைஞூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா." என்றன்.

6.32 இயேசு அவர்களிடம்"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருளியவர் மோசே அல்ல வானிலிருந்து உங்களுக்கு உண்மையான அருள்பவர் என் தந்தையே.

6.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்றார்.

6.34 அவர்கள்"ஐயா இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்ற கேட்டுக்கொண்டார்கள்.

6.35 இயேசு அவர்களிடம்"வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

6.36 ஆனால் நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை.

6.37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.

6.38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல என்னை அனுப்பியவின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.

6.39 "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவின் திருவுளம்.

6.40 மகனைக் கண்டு அவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.

6.41"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

6.42"இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தியாதவர்களா? அப்படியிருக்க"நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்" என்று பேசிக்கொண்டார்கள்.

6.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது"உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.

6.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

6.45 "கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்" என இறைவாக்கு ஞூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.

6.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.

6.47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

6.48 வாழ்வுதரும் உணவு நானே.

6.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.

6.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

6.51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."

6.52"நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.

6.53 இயேசு அவர்களிடம்"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

6.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

6.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

6.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

6.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

6.58 உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

6.59 இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.

6.60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு"இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர்.

6.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம்"நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?

6.62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?

6.63 வாழ்வு தருவது தூய ஆவியே ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வ்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

6.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே திந்திருந்தது.

6.65 மேலும் அவர்"இதன் காரணமாகத்தான்"என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" என்று உங்களுக்குக் கூறினேன்" என்றார்.

6.66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.

6.67 இயேசு பன்னிரு சீடிடம்"நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.

6.68 சீமோன் பேதுரு மொழியாக"ஆண்டவரே நாங்கள் யிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளை உம்மிடம்தானே உள்ளன.

6.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோ ம். அதை நம்புகிறோம்" என்றார்.

6.70 இயேசு அவர்களைப் பார்த்து"பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" என்றார்.

6.71 அவர் சீமோன் இஸகியோத்தின் மகனாகிய யூதாசைப் பற்றியே இப்படிச் சொன்னார். ஏனெனில் பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக் கொடுக்கவிருந்தான்.


7 அதிகாரம்
7.1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதாவில் நடமாட விரும்பவில்லை.

7.2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.

7.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி"நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் பியும் செயல்களைக் காணமுடியும்.

7.4 ஏனெனில் பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்பிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே." என்றனர்.

7.5 ஏனெனில்அவருடைய சகோதரர்கள்கூட அவிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

7.6 இயேசு அவர்களிடம்"எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.

7.7 உலகு உங்களை வெறுக்க இயலாது ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.

7.8 நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள் நான் வரவில்லை. ஏனெனில் எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

7.9 அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கி விட்டார்.

7.10 தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்ற்.

7.11 திருவிழாவின்போது"அவர் எங்கே?" என்ற யூதர்கள் இயேசுவைத் தேடின்ள்.

7.12 மக்கள் கூடியிருந்த இடங்களிடலெல்லாம் இயேசுவைப்பற்றிக்காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர்"அவர் நல்லவர்" என்றனர். வேறு சிலர்"இல்லை அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்" என்றனர்.

7.13 ஆனால் யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.

7.14 பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.

7.15 "படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?" என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.

7.16 இயேசு மறுமொழியாக"நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல அது என்னை அனுப்பியவருடையது.

7.17 அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.

7.18 தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர் அவிடத்தில் பொய்ம்மை இல்லை.

7.19 "மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே." என்றார்.

7.20 மக்கள் மறுமொழியாக"யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது" என்றனர்.

7.21 இயேசு அவர்களைப் பார்த்து"ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.

7.22 மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனச் சட்டப்படி நீங்களே ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள். - உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல அது நம் முதாதையர் காலத்திலிருந்தே உள்ளது -

7.23 ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால் அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?

7.24 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்" என்றார்.

7.25 எருசலேம் நகரத்தவர் சிலர்"இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?

7.26 இதோ. இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே. யாரும் இவிடம் எதுவும் சொல்லவில்லையே. ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உண்ந்துகொண்டார்களோ?

7.27 ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தியாமல் அல்லவா இருக்கும். இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தியுமே" என்று பேசிக் கொண்டனர்.

7.28 ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில்"நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தியாது.

7.29 எனக்கு அவரைத் தியும். நான் அவிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே" என்றார்.

7.30 இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

7.31 கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள்"மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?" என்று பேசிக்கொண்டார்கள்.

7.32 இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பிசேயர் கேள்விப்பட்டனர். எனவே அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.

7.33 எனவே இயேசு"இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன் பின்னர் என்னை அனுப்பியவிடம் செல்வேன்.

7.34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள் ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றார்.

7.35 இதை கேட்ட யூதர்கள்"நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்ல போகிறார்? ஒரு வேளை கிரேக்கிடையே சிதறி வாழ்விடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ?

7.36 நீங்கள் என்னைத் தேடுவீர்கள் ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றாரே. இதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

7.37 திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில்"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும் என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.

7.38 மறைஞூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.

7.39 தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே. அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.

7.40 கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு"வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர்.

7.41 வேறு சிலர்"மெசியா இவரே" என்றனர். மற்றும் சிலர்"கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

7.42 தாவீதின்"மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் இலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைஞூல் கூறுகிறது?" என்றனர்.

7.43 இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.

7.44 சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

7.45 தலைமைக் குருக்களும் பிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார். அவர்கள் காவலர்களிடம்"ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டார்கள்.

7.46 காவலர் மறுமொழியாக"அவரைப் போல எவரும் என்று பேசியதில்லை" என்றனர்.

7.47 பிசேயர் அவர்களைப் பார்த்து"நீங்களும் ஏமாந்து போனீர்களோ?

7.48 தலைவர்களிலாவது பிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?

7.49 இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்" என்றனர்.

7.50 அங்கிருந்த பிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவ்களிடம்

7.51 "ஒருவரது வாக்குமுலத்தைக் கேளாது அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார்.

7.52 அவர்கள் மறுமொழியாக"நீரும் கலிலேயரா என்ன? மறைஞூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்" என்றார்கள்.

7.53 அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.


8 அதிகாரம்
8.1 இயேசு ஒலிவ மலைக்குச் சென்ற்.

8.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

8.3 மறைஞூல் அற்ஞரும் பிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி

8.4 "போதகரே இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.

8.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர்.

8.6 அவ்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.

8.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால் அவர் நிமிர்ந்து பார்த்து"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்ற அவர்களிடம் கூறினார்.

8.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.

8.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவ் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்த்.

8.10 இயேசு நிமிர்ந்து பார்த்து"அம்மா அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார்கள்.

8.11 அவர்"இல்லை ஐயா" என்றார். இயேசு அவிடம்"நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

8.12 மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து"உலகின் ஒளி நானே என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.

8.13 பிசேயர் அவிடம்"உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர் உம் சான்று செல்லாது" என்றனர்.

8.14 அதற்கு இயேசு"என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன் எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தியும். நான் எங்கிருந்து வருகிறேன் எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தியாது.

8.15 நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.

8.16 ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால் அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

8.17 இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா?

8.18 என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன் என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்ற்.

8.19 அப்போது அவர்கள்"உம் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக"உங்களுக்கு என்னையும் தியாது என் தந்தையையும் தியாது. என்னை உங்களுக்குத் திந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் திந்திருக்கும்" என்றார்.

8.20 கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.

8.21 இயேசு மீண்டும் அவர்களிடம்"நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்றார்.

8.22 யூதர்கள்"நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது" என்று சொல்கிறாரே ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?" என்று பேசிக்கொண்டார்கள்.

8.23 இயேசு அவர்களிடம்"நீங்கள் கீழிருந்து வந்தவர்கள் நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.

8.24 ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன்."இருக்கிறவர் நானே" என்பதை நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்ற்.

8.25 அவர்கள்"நீர் யார்?" என்று அவிடம் கேட்டார்கள். அவர்"நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.

8.26 உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்" என்றார்.

8.27 தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

8.28 இயேசு அவர்களிடம்"நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு"இருக்கிறவர் நானே" நானாக எதையும் செய்வதில்லை. மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

8.29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவ் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார்.

8.30 அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவிடம் நம்பிக்கை கொண்டனர்.

8.31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி"என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்

8.32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார்.

8.33 யூத்கள் அவரைப் பார்த்து"உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள்"ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே." என்றார்கள்.

8.34 அதற்கு இயேசு"பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

8.35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.

8.36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.

8.37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.

8.38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்" என்றார்.

8.39 அவர்கள் அவரைப் பார்த்து"ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள். இயேசு அவர்களிடம்"நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.

8.40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

8.41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்" என்றார். அவர்கள்"நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல எங்களுக்கு ஒரே தந்தை உண்டு கடவுளே அவர்" என்றார்கள்.

8.42 இயேசு அவர்களிடம் கூறியது"கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை அவரே என்னை அனுப்பினார்.

8.43 நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை.

8.44 சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவன் பொய்யன் பொய்ம்மையின் பிறப்பிடம்.

8.45 நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.

8.46 என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா? நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை?

8.47 கடவுளைச் சார்ந்தவர் கடவுளிள் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார் நீங்கள் கடவுளைச் சார்ந்தவ்கள் அல்ல. ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை."

8.48 யூதர்கள் இயேசுவைப் பார்த்து" நீ சமியன் பேய் பிடித்தவன் என நாங்கள்"சொல்வது சிதானே?" என்றார்கள்.

8.49 அதற்கு இயேசு"நான் பேய் பிடித்தவன் அல்ல என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால் நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.

8.50 நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர்.

8.51 வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

8.52 யூதர்கள் அவிடம்"நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது திந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார் இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே.

8.53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பியவனோ? ஆபிரகாம் இறந்தார் இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்றார்கள்.

8.54 இயேசு மறுமொழியாக"நானே என்னைப் பெருமைப்படுத்தினால் அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும்
சொல்கிறீர்கள்.

8.55 ஆனால் அவரை உங்களுக்குத் தியாது எனக்குத் தியும். எனக்க அவரைத் தியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தியும். எனக்கு அவரைத் தியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன்.

8.56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார் அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்றார்.

8.57 யூதர்கள் அவரை நோக்கி"உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை நீ ஆபிரகாமைக் கண்ழருக்கிறாயா?" என்று கேட்டார்கள்

8.58 இயேசு அவர்களிடம்"ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்" இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

8.59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.


9 அதிகாரம்
9.1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.

9.2 "ரபி இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்"காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவிடம் கேட்டார்கள்.

9.3 அவர் மறுமொழியாக"இவர் செய்த பாவமும் அல்ல இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்.

9.4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது. அப்போது யாரும் செயலாற்ற இயலாது.

9.5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.

9.6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து உமிழ்நீரால் சேறு உண்டாக்கி அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி

9.7 "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார். சிலோவாம் என்பதற்கு"அனுப்பப்பட்டவர்" என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

9.8 அக்கம் பக்கத்தாரும் அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும்"இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?" என்று பேசிக்கொண்டனர்.

9.9 சிலர்"அவரே" என்றனர் வேறு சிலர்"அவரல்ல" அவரைப் போல் இவரும் இருக்கிறார்" என்றனர். ஆனால் பார்வை பெற்றவர்"நான்தான் அவன்" என்றார்.

9.10 அவர்கள்"உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று அவிடம் கேட்டார்கள்.

9.11 அவர் அவர்களைப் பார்த்து"இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி என் கண்களில் பூசி"சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்" என்றார். நானும் போய்க் கழுவினேன் பார்வை கிடைத்தது" என்றார்.

9.12 "அவர் எங்கே?" என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர்"எனக்குத் தியாது" என்றார்.

9.13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பிசேயிடம் கூட்டிவந்தார்கள்.

9.14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.

9.15 எனவே"எப்படிப் பார்வை பெற்றாய்?" என்னும் அதே கேள்வியைப் பிசேயரும் கேட்டனர்.

9.16 பிசேயருள் சிலர்"ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர்"பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?" என்று கேட்டனர். இவ்வாறுஅவர்களிடையே பிளவு ஏற்பட்டது.

9.17 அவர்கள் பார்வையற்றிருந்தவிடம்"உனக்குப் பார்வை அளித்த அந்த"ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?" என்று மீண்டும் கேட்டனர்."அவர் ஓர் இறைவாக்கினர்" என்றார் பார்வை பெற்றவர்.

9.18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.

9.19 "பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் திகிறது?" என்று கேட்டார்கள்.

9.20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக"இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.

9.21 ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் திகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே. நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.

9.22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.

9.23 அதனால் அவருடைய பெற்றோர்"அவன் வயதுவந்தவன் தானே. அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.

9.24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவிடம்"உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தியும்" என்றனர்.

9.25 பார்வை பெற்றவர் மறுமொழியாக"அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தியாது. ஒன்று மட்டும் எனக்குத் தியும் நான் பார்வையற்றவனாய் இருந்தேன் இப்போது பார்வை பெற்றுள்ளேன்" என்றார்.

9.26 அவர்கள்"அவிடம்"அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?" என்று கேட்டார்கள்.

9.27 அவர் மறுமொழியாக"ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?" என்று கேட்டார்.

9.28 அவர்கள் அவரைப் பழித்து"நீ அந்த ஆளடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.

9.29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தியும் இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தியாது" என்றார்கள்.

9.30 அதற்கு அவர்"இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார் அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தியாது என்கிறீர்களே.

9.31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தியும்.

9.32 பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே.

9.33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது" என்றார்.

9.34 அவர்கள் அவரைப் பார்த்து"பிறப்பிலிருந்தே பாவத்தில் முழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?" என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

9.35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார் பின் அவரைக் கண்டபோது"மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டார்.

9.36 அவர் மறுமொழியாக"ஐயா அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார்.

9.37 இயேசு அவிடம்"நீர் அவரைப் பார்த்திருக்கிறீர். உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்" என்றார்.

9.38 அவர்"ஆண்டவரே நம்பிக்கைகொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார்.

9.39 அப்போது இயேசு"தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன் பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" என்றார்.

9.40 அவரோடு இருந்த பிசேயர் இதைக் கேட்டபோது"நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர்.

9.41 இயேசு அவர்களிடம்"நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள்"எங்களுக்குக் கண் திகிறது" என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்" என்றார்.


10 அதிகாரம்
10.1 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக ஞுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.

10.2 வாயில் வழியாக ஞுழைபவ் ஆடுகளின் ஆயர்.

10.3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.

10.4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தியும்.

10.5 அறியாத ஒருவரை அவை பின் தொடா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தியாது.

10.6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் பிந்து கொள்ளவில்லை.

10.7 மீண்டும் இயேசு கூறியது"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ஆடுகளுக்கு வாயில் நானே.

10.8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.

10.9 நானே வாயில். என் வழியாக ஞுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர் வெளியே வருவர் மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.

10.10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

10.11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

10.12 "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.

10.13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

10.14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.

10.15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

10.16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.

10.17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

10.18 உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."

10.19 இவ்வாறு இயேசு சொன்னதால் யூதிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.

10.20 அவர்களுள் பலர்"அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது பித்துப்பிடித்து அலைகிறான் ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று பேசிக் கொண்டனர்.

10.21 ஆனால் மற்றவர்கள்"பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?" என்று கேட்டார்கள்.

10.22 எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.

10.23 கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.

10.24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு"இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" என்று கேட்டார்கள்.

10.25 இயேசு மறுமொழியாக"நான் உங்களிடம் கொன்னேன் நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.

10.26 ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.

10.27 ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.

10.28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.

10.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.

10.30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.

10.31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.

10.32 இயேசு அவர்களைப் பார்த்து"தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

10.33 யூதர்கள் மறு டமொழியாக"நற்செயல்களுக்காக அல்ல இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதானாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்றார்கள்.

10.34 இயேசு அவர்களைப் பார்த்து"நீஙகள் தெய்வங்கள் என நான் கூறினேன்" என்று உங்கள் மறைஞூலில் எழுதியுள்ளது அல்லவா?

10.35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைஞூல் வாக்கு என்றும் அழியாது

10.36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை"இறை மகன்" என்று சொல்லிக் கொண்டதற்காக"இறைவனைப் பழித்துரைக்கிறாய்" என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?

10.37 நான் என் தந்தைக்கிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.

10.38 ஆனால் நான் அவற்றைச் செய்தால் என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள் அதன்முலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார்.

10.39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

10.40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.

10.41 பலர் அவிடம் வந்தனர். அவர்கள்"யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று" எனப் பேசிக்கொண்டனர்.

10.42 அங்கே பலர் அவிடம் நம்பிக்கை கொண்டனர்.


11 அதிகாரம்
11.1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வில்தான் மியாவும் அவருடைய சகோதியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.

11.2 இந்த மியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.

11.3 இலாசின் சகோதிகள் இயேசுவிடம் ஆளனுப்பி"ஆண்டவரே உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று திவித்தார்கள்.

11.4 அவர் இதைக் கேட்டு"இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்றார்.

11.5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதியான மியாவிடமும் இலாசிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.

11.6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.

11.7 பின்னர் தம் சீடிடம்"மீண்டும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்" என்று கூறினார்.

11.8 அவருடைய சீடர்கள் அவிடம்"ரபி இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள் மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள்.

11.9 இயேசு மறுமொழியாக"பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.

11.10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார் ஏனெனில் அப்போது ஒளி இல்லை" என்றார்.

11.11 இவ்வாறு கூறியபின்"நம் நண்பன் இலாசர் தூங்குகிறான் நான்"அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார்.

11.12 அவருடைய சீடர் அவிடம்"ஆண்டவரே அவர் தூங்கினால் நலமடைவார்" என்றனர்.

11.13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.

11.14 அப்போது இயேசு அவர்களிடம்"இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு

11.15 "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன் ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம் வாருங்கள்" என்றார்.

11.16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடிடம்"நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்" என்றார்.

11.17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.

11.18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய முன்னறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

11.19 சகோதர் இருந்தால் மார்த்தா மியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.

11.20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார் மியா வீட்டில் இருந்துவிட்டார்.

11.21 மார்த்தா இயேசவை நோக்கி"ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

11.22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தியும்" என்றார்.

11.23 இயேசு அவிடம்"உன் சகோதரன் உயிர்த்தெழுவான் என்றார்.

11.24 மார்த்தா அவிடம்"இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தியும்" என்றார்.

11.25 இயேசு அவிடம்"உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே.